Posts

திறனாய்வுப் போட்டி - 3 (2025) முதற்பரிசு - 2024-25

Image
  ஆய்வு எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகள் பற்றிய ஓர் ஆய்வு -  சிவகலை சிவப்பிரகாசம், வவுனியா.   - சிவகலை சிவப்பிரகாசம், வவுனியா.   ஆய்வு   09 மே 2025 - குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி - 3 (2025) முதற்பரிசு பெற்ற கட்டுரை. - ஆய்வுச்சுருக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழுக்குக் கிடைத்த புதிய வரவு புனை கதைகளாகும். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் தான் இதன் வளர்ச்சி பல பரிணாமங்களைப் பெற்றது. சிறுகதை வளர்ச்சியால் கன்னித்தமிழ் மறுமலர்ச்சியடைந்தது. தமிழ் எழுத்தாளர்கள் இந்த நூற்றாண்டில் எடுத்துக் கொண்ட முயற்சியால் சிறுகதைத் துறை மேலும் வளர்ச்சியடைந்தது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் புலம்பெயர் இலக்கியமும் முக்கிய அடித்தளமாக அமைந்திருக்கின்றது. இப் புலம்பெயர் இலக்கியம் விசைகொள்ள பலவகைப்பட்ட ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்ட, பரந்துபட்ட வாசகர்களின் எழுத்தாளர் குரு அரவிந்தனின் பங்களிப்பு தனித்துவமானது. இவர் எழுதிய  புல்லுக்கு இறைத்த நீர், நங்கூரி, பனிச்சறுக்கல், உறவுகள் தொடர்கதை  ஆகிய நான்கு சிறுகதைகள் மட்டும் இவ் ஆய்வுக்காக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்...

Cayman Islands- by Kuru Aravinthan- June 2025

Image
 

VERDAN- 1-6-25

Image
 

Kumudini - குமுதினி

Image
                                                                    Hello, I would like to express my heartfelt gratitude to the following publications and media friends who have stood by me in sharing the suffering and sorrow of the Tamil people: Vikatan Deepavali Malar (Nangoori) Kalaimagal (Thayumanavar) Kalki (Bodhi Maram) Kumudham ( Even if you forget, your heart will not forget ) Canada Udhayan (Kumudini) Yugamayini ( Mother's Children ) Thinnai ( With the Dream of the Motherland ) Pathivukal , Iniya Nandavanam , and all other supporting media outlets Since justice has not been served even after 40 years, I am sharing this sorrowful story so that the younger generation will understand and remember. வணக்கம். தமிழ் மக்கள் பட்ட அவலங்களை , சோகத்தை எடுத்துச் சொல்ல என்னோடு துணைநின்ற வி...