ஆறாம் நிலத்திணை’ Mala Aravin o e r t d o s S p n 2 1 a 0 5 t t l f e 0 S r c m 4 2 l b e l g e t f 2 2 u c 3 1 c 9 3 m 0 5 1 f t 2 4 f 7 8 t p 7 · Shared with Your friends தினகரன் Thinakaran 10:17:12 September 12, 2021 Main menu வௌிநாடு Home தாயக நினைவுகளை மனக்கண் முன்பாக கொண்டு வருகின்ற ‘ஆறாம் நிலத்திணை’ தாயக நினைவுகளை மனக்கண் முன்பாக கொண்டு வருகின்ற ‘ஆறாம் நிலத்திணை’ Tuesday, July 27, 2021 - 9:08am ஆசிரியர்: குரு அரவிந்தன் வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி குரு அரவிந்தனின் எழுத்துகளில் தென்றலின் மென்மையும், புயலின் வன்மையும் கலந்து வீசுகின்றன. நகைச்சுவைச் சிற்றாறும், கோபப் பெருங்கடலும் சங்கமித்து ஓடுகின்றன. இடம், பொருள், நிகழ்ச்சி, பாதிப்பு, மனவெழுச்சி, தன்மானம் என்னும் வழித்தடங்களில் தனது தடம் மாறாது பயணிக்கிறது இவரது எழுதுகோல். கட்டுரையா? புதினமா? என்று வாசிப்பவர் ஐயுறும் வண்ணம் நகர்கின்றன அத்தியாயங்கள். புலம்பெயர்ந்த தமிழரொருவர், தமது தாயகத்தில் நிகழ்ந்தவற்றை மனதில் சுமந்து பாரம் தாங்காமல் புத்தகச் சுமைதாங்கிக் கல்லில் அதை இறக்கி வை...